காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(15/04/2022) 13-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்வில் நாம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் குடில் திறக்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் நீர் -மோர் குடில் மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சித்திரை - 1-ம் நாளான (14/04/2022) நகர் புறத்தில் மேலும் நான்கு இடங்களில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(21/04/2022) 19-ம்...

காஞ்சிபுரம் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(22/04/2022) 20-ம்...

திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  வியாழக்கிழமை (14/4/2022) காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (10-04-2021) மாலை 3.30 மணிக்கு...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம்  நேற்று புதன்கிழமை 06-04-2022 அன்று மாலை 7.30 மணிக்கு வரதராஜபுரம் பகுதியில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்,மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (07/04/2022) அன்று 4-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்வில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (08/04/2022) அன்று  6-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்வில்...

காஞ்சிபுரம் தொகுதி விளையாட்டு விழா தொடங்கி வைக்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் 03/04/2022 அன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் அன்பு தென்னரசு மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர்...
Exit mobile version