காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்:2022060248 நாள்: 04.06.2022 அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் ஏ.பேரின்பம் 13291120714 செயலாளர் க.பச்சையப்பன் 01339095202 பொருளாளர் பு.லிங்கேசன் 17695332815 செய்தித் தொடர்பாளர் கி.நிசாந்த் 17105334824 காஞ்சிபுரம் கிழக்கு மாநகரப் பொறுப்பாளர்கள் தலைவர் நா.ரகுநாதன் 01386549326 துணைத் தலைவர் இரா.சிவா 16767663459 செயலாளர் கி.சுகன்ராஜ் 12283223186 இணைச் செயலாளர் ப.விஜயராஜ் 15803526648 துணைச் செயலாளர் த.இமானுவேல் 11688474837 பொருளாளர் இரா.சரவணக்குமார் 01386128559 செய்தித் தொடர்பாளர் ப.லோகேஷ் 18840899474 காஞ்சிபுரம் தெற்கு மாநகரப் பொறுப்பாளர்கள் தலைவர் பா.கோபிநாத் 15455252065 துணைத் தலைவர் ஜெ.பிரதாப்குமார் 18834151696 துணைத் தலைவர் தி.கோவிந்தன் 17277672377 செயலாளர் வெ.சத்யமூர்த்தி 01339478793 இணைச் செயலாளர் கு.விக்னேஷ் குமார் 01386338266 பொருளாளர் செ.பிரேம்...

ஆலந்தூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

*05.06.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை* நமது தொகுதிக்குட்பட்ட *சதனந்தபுரம்* மற்றும் *இரண்டாம் கட்டளை* ஆகிய பகுதிகளில் *புலிக்கொடி🇰🇬* ஏற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து *எளிய மக்களுக்கு உணவு* வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: *திரு. மு....

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (29/05/2022) 57 -ம்...

காஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (30/05/2022) 58 -ம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

19/05/2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நீர் - மோர் குடிலில் பொது மக்களுக்கு உணவு  வழங்கப்பட்டது.  பின் பொது மக்களுக்கு மோர் மற்றும்...

காஞ்சிபுரம் தொகுதி இன எழுச்சி நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

மே-18 இன எழுச்சி நாள் சார்ந்த கலந்தாய்வு கூட்டம் (08/05/2022) அன்று மாலை 5 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. கலந்தாய்வில் இன எழுச்சி மாநாட்டிற்கு  தேவையான நிதி...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (08/05/2022) 36 -ம்...
Exit mobile version