காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கருத்து கேட்பு நிகழ்வு

07/08/2022 மாலை 5 மணி அளவில் சென்னையின் இரண்டாவது வானூர்தி நிலையம் அமைய இருக்கும் கிராமங்களின் ஒன்றான ஏகானபுரம் கிராம பகுதியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் திரு.சா.சால்டின் அவர்கள் அவர்களுடன் காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி ஐயா நெல்லை கண்ணன் புகழ் வணக்க நிகழ்வு

19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த அப்பா திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்

31/07/2022 அன்று காலை 11 மணி அளவில் "கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்" நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி அடுத்தக்கட்ட நகர்வுகளை கூறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகர...

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070326 நாள்: 26.07.2022 அறிவிப்பு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்) இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ஆ.மனோஜ்குமார் 01339387883 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சீ.காமாட்சி 01337635865 வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.அசோக்சுந்தர் 01339155487 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.விஜய் பிரபு 01339307232 கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இ.செபாஸ்டியன் லாரன்ஸ் 01339807689 சுற்றுச் சூழல்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட செட்டியார் பேட்டை பகுதியில் 05/06/2022 அன்று காலை 10 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிலாளர் நலச்சங்க பேரவை தலைவர் திரு.அன்பு...

காஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(26/06/2022) இலங்கையில் பொருளாதார பின்னடைவில் சிக்கி தவிக்கும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2 1/2 (இரண்டரை) டன் அரிசி,கோதுமை, சக்கரை போன்ற துயர் துடைப்பு பொருட்களை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

12/06/2022 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பற்றியும்,அதை சார்ந்த தொகுதியின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது...

காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் - 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை - 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் ...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...