கள்ளக்குறிச்சி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம்:திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த                         கலந்தாய்வு கூட்டம் (17/11/2019) அன்று  நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குதல்

19.11.2019 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுதல் நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராசர் நினைவு தின நிகழ்வு

ரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை பேருராட்சியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

பனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

8.9.2019 அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நத்தாமூர்,பூசாரிபாளையம்,பெரும்பாக்கம்,சாத்தனூர் ஏரி கரைகளில் 700 பனை விதைகள் நடப்பட்டன

கொடியேற்றும் நிகழ்வு-உளுந்தூர்பேட்டை தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏ.புத்தூர் கிராமத்தில் கொடியேற்றம், கிளை திறப்பு மற்றும் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஆகியவை 19.08.2019 அன்று நடைபெற்றது இதில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைபாளர்  இடும்பாவனம் கார்த்திக்...

கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி

18/08/2019) அன்று திருக்கோவிலூர் (தொகுதி) திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானூர் கிளையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி

ரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார்புதின்...

கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி

( 04/07/2019 ) அன்று திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் கிராமத்தில் விழுப்புரம் மண்டல செயலாளர் சர்புதின் அவர்களின் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 30/06/2019)  அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version