கள்ளக்குறிச்சி மாவட்டம்

குடியுரிமை சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.1.2020 குடியுரிமை சட்டம் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்-கள்ளக்குறிச்சி மாவட்டம்

சின்ன சேலம் நகரத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொடியேற்றும் விழா /இரிஷிவந்தியம் தொகுதி

இரிஷிவந்தியம் தொகுதி பொரியகொள்ளியுர் 18/1/2020 சனிக்கிழமை பொரியகொள்ளியுர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் /தூண்டறிக்கை விநியோகம்/உளுந்தூர்பேட்டை தொகுதி

16.01.2020 மற்றும் 19.01.2020 ஆகிய இரு தினங்களில் நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதையூர் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவுசெய்து கண்டன ஆர்ப்பாட்டம்...

கொடியேற்றும் நிகழ்வும் கலந்தாய்வு கூட்டமும்/உளுந்தூர்பேட்டை

15.01.2020 புதன்கிழமை தமிழர் தேசியத் திருவிழா பொங்கல் அன்று  நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுருக்கை, செம்பியன் மாதேவி, சாத்தனூர், பெரும்பாக்கம், இருந்தை, பூண்டி, அயன் குஞ்சரம் ஆகிய 7...

கொடியேற்றும் நிகழ்வு/ரிஷிவந்தியம் தொகுதி

ரிஷிவந்தியம் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்து அரியந்தாக்க கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது  இவ்விழாவில்  மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- -நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

05.01.2020 ஞாயிற்றுக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதாந்திர தொகுதி கலந்தாய்வு-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி

29.12.2019 ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர தொகுதி கலந்தாய்வு மற்றும் தொகுதி பாசறை,ஒன்றிய,நகர, கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி

ரிஷிவந்தியம் தொகுதி மைக்கள்புரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அத்துடன் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.
Exit mobile version