கள்ளக்குறிச்சி மாவட்டம்

பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை

18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-உளுந்தூர்ப்பேட்டை

17.04.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எறையூரில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கல்-

21.04.2020 செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் சேலம் புறவழிச்சாலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி சிரமப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு...

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-உளுந்துர்ப்பேட்டை

21.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம் – நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு

1.03.2020 ஞாயிற்றுக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலவனாசூர் கோட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை விநியோகம்

29.02.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக பல்வேறு அரசு துறைகளில் இலஞ்சம் கொடுக்காமல் பயன் பெறுவது எப்படி என பொதுமக்களுக்கு துண்டறிக்கை அச்சடித்து...

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்

23.02.2019 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை வீடு வீடாக விநியோகத்தினர்.-

கலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி

09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கொடி ஏற்றும் நிகழ்வும்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்/ரிஷிவந்தியம்

25/0/2020 ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனகந்தல் கிளையில் கொடி ஏற்றும் நிகழ்வும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது
Exit mobile version