ஈரோடு மாவட்ட பெருமாள் மலை கிளையின் சார்பாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( சூலை 18 ) பெருமாள் மலை கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் "ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி " என்பதற்கான ஆதார காட்சிகள்...
ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.
ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் அய்.நா அவையின் " ராசபக்சே போற்குற்றவாளி" என்கிற அறிவிப்பின்
ஆதர காட்சிகள் திரையில் ஒளிபரப்பபட்டது.
நாள் : 17-07-2011
இடம் : சத்தி சமுதாய கூடம்...
நேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக இன்று (சூலை 10) காலை 10 மணியளவில் தமிழர் செயராசு அவர்கள் அலுவகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பெரும்பாலான ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
தலைமை...
ஈரோடு மாவட்டத்தில் சேனல் -4 வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் - 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள்
ஈரோடு பெரியார் மன்றத்தில் மாலை சுமார் 7 மணி அளவில் திரையில் காண்பிக்கப்பட்டது.
தலைமை : தமிழர்.செயராசு
முன்னிலை...
இன்று சூலை 8 – ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம்...
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் -4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கபடுகிறது .
நாள் : சூலை 8 வெள்ளி
நேரம் : மாலை 6 மணி முதல்...
நேற்று (03.07.11) ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு
நாள் : 03-07-2011 ஞாயிற்றுகிழமை
இடம் : பெருமாள் மலை , ஈரோடு
தலைமை : தமிழர் அ. விசியகுமார்
முன்னிலை : தமிழர் ச.திருநாவுக்கரசு
கொடி ஏற்றிவைப்பவர் :...
ஈரோடு மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராசா விபத்தில் மரணம் – நாம் தமிழர் கண்ணீர் அஞ்சலி
ஈரோடு மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராசா அவர்கள் கடந்த 29-06-11 ஞாயிறு அன்று இரவு 11 மணி அளவில் வெள்ளகோவில் அருகே பயணத்தில் இருந்த போது அவ்வழியே வந்த பேருந்து ராசா...
[படங்கள் இணைப்பி] ராஜபக்சேவை சர்வதேச போற்குற்றவாளியாக அறிவிக்க கோரி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்.
தமிழின படுகொலை செய்த ராஜபக்சேவை போற்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும், தமிழின படுகொலைக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும் ஈரோடு மாவட்டன் கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...
[படங்கள் இணைப்பு] ஈரோட்டில் நடைபெற்ற மே 18 பொதுக்கூட்டம் குறித்தான கலந்தாய்வு கூட்டம்.
வேலூரில் நடைபெறவிருக்கும் 'மே 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்' குறித்தான கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 8-ம்தேதி ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு மற்றும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செழியன்...
[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.
தமிழின உணர்வாளர்களின் கூட்டமைப்பினால் 21.04.11 அன்று ஈரோட்டில் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைக்காக தன் இன்னுயிரை தற்கொடையாக்கிய நெல்லை சங்கரன்கோவில் பொறியாளர் கிரிட்டினமூர்த்திக்கு ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் வீரவணக்கப்பொதுக்கூட்டம் மாலை 4.30மணி...






![[படங்கள் இணைப்பி] ராஜபக்சேவை சர்வதேச போற்குற்றவாளியாக அறிவிக்க கோரி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/100_4711-218x150.jpg)
![[படங்கள் இணைப்பு] ஈரோட்டில் நடைபெற்ற மே 18 பொதுக்கூட்டம் குறித்தான கலந்தாய்வு கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/thina-copy2.jpg)
![[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSC_9719-218x150.jpg)