ஈரோடு மாவட்டம்

முறையில்லா பேருந்து கட்டணம் -போக்குவரத்து அலுவலர்,கோட்டாச்சியர் உதவியாளர்களிடம் முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது.

முறையில்லா பேருந்து கட்டணம் கோபி நகரில் இருந்து புதுக்கரைப்புதுர்-கூகலூர்-தண்ணீர்பந்தல் வழியில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் தினமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் 4ரூ கட்டணமாக உள்ளபோதும் தனியார் பேருந்தில்...

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,இடிந்து விழும் நிலையில் உள்ள மொடச்சூர் நகராட்சி வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;; நாள்20-07-2014,நேரம்,காலை 9 மணிக்கு ,இடம் ,பெரியார் திடல்...

ஈரோடை மாவட்டம் கோபியில் – வணிகர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் 09-07-2014 அன்று நடைபெற்றது.

 நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்;ஆக்கிரமிப்பு அகற்ற வணிகர்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமலும் ,அரசுக்கு  சொந்தமான பெயர் பலகைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும்,பாரபட்சம் கட்டும், கோபி நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஈரோடை...

மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.

மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை . தோல்,சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் , தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக ஓடைகளிலும் , சாக்கடைகளிலும் நேரடியாக கலந்துவிடுவதால் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி ஆறு மாசுபடுகிறது....

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இன படு கொலையாளன் ராசபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்டம் சார்பாக ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது -தலைமை தோழர் செயராசு...

ஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – நினைவு பரிசு

ஈரோடை மாவட்டம் கோபியில்-நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07-02-2014 அன்று சிறப்பாக நடைபெற்றது ;சிறப்பாக களமாடிய நாம் தமிழர் தோழர்கள்  அனைவருக்கும் 16-02-2014 அன்று கோபி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார்...

நாம் தமிழர் கட்சி இளைஞர்பாசறை சார்பில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் திடல், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெரவிருக்கிறது. இதில் செந்தமிழன்...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ” இலங்கையின் கொலைகளம் ” ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( 25/07/2011 ) திங்கள்கிழமை சென்னிமலை பகுதியில் உள்ள கௌரி திருமண மண்டபத்தில் " இலங்கையின் கொலைகளம் " மக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது. இதில் ஏராளமான...

நேற்று (24) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதில் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி திரையிடப்பட்டது

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் "ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி " என்பதற்கான ஆதார...

நேற்று(24) அன்று கோபியில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று (24-07-2011) கோபியில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னனி உறுப்பினர்கள் கோபி, தாளவாடி, ஈரோடு நகரம், சென்னிமலை,...
Exit mobile version