கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு-ஈரோடை மேற்கு
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 17/2/19 காலை 11 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பச்சைமலை மற்றும் சாமிநாதபுரம் பகுதிகளில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக...
உறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஒரு மாதங்கள் மேலாக நாம்...
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்
வீர வணக்க நிகழ்வு:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் (29/1/19)மாலை 4 மணிக்கு
வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவாக உருவ படத்திற்கு மாலை...
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அத்தாணி புதுக்காடு சக்தி விநாயகர் கோவில் வீதி மற்றும் கோபி ரோடு...
திருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு
ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில் 16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம்...
சேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று
சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் ,
வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சேவல் சண்டை...
சாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு
ஈரோடை மேற்கு மண்டல
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழரசி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மொடச்சூர் ஊராட்சி வடுகபாளையம் புதூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை...
உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி முழுமையாக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சிவ சண்முகம் வீதி,பேருந்து நிலையம் பின்புறம், பழைய காவல் நிலைய தெரு உள்ளிட்ட முக்கியமான மைய...
சத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்
குழந்தைகள் பாதுகாப்பு பணியில் நாம் தமிழர் கட்சி:
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி
தெருவில் செயல்பட்டு வந்த அரசின் அங்கன்வாடி சத்துணவு மையத்தில் பல குழந்தைகள் உள்ளார்கள்.
மையத்தின் அருகில் தேவையற்ற செடி கொடிகள் புதர் போன்று...
உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:கோபிச்செட்டிப்பாளையம்
மூன்றாம் கட்ட உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி வாய்க்கால் சாலை பகுதியில் (6/1/2019-ஞாயிறு) உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் சிறப்பாக...









