தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070108 | நாள்: 07.07.2019 | நாம் தமிழர் கட்சி தலைவர் - பழ.சக்திவேல் - 10403774960 துணைத் தலைவர் - பொ.மோகன் - 10404382666 துணைத் தலைவர் - அ.தமிழ்ச்செல்வன் - 10405050194 செயலாளர் - ப.சந்திரகுமார் - 32154864843 இணைச் செயலாளர் - இ.அந்தோணி - 10359695721 துணைச் செயலாளர் - நா.செகநாதன் - 10405843062 பொருளாளர் - பூபதி - 10403368018 செய்தித் தொடர்பாளர் - இரா.கார்த்திக் - 10405959802 மேற்காண் அனைவரும் நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்: 07.07.2019 |க.எண்: 20190701107 | நாம் தமிழர் கட்சி தலைவர் - அன்பு செழியன் - 10404303597 துணைத் தலைவர் - தி.செல்வராஜ் - 13833273807 துணைத் தலைவர் - ம.இரமேஷ் - 10358717024 செயலாளர் - சு.கணேஷ் - 11425116966 இணைச் செயலாளர் - சா.அபுதாகிர் - 10358617214 துணைச் செயலாளர் - சு.சரவணன் ...

கிராம சபை கூட்டம்-பவானி தொகுதி

ஈரோடை மாவட்டம், பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பெரியபுலியூர் ஊராட்சிக்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு -...

கிளை திறப்பு விழா கொடியேற்று விழாமரம் நடும் விழா

கிளை திறப்பு விழா கொடியேற்று விழா மரம் நடும் விழா நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடை மாவட்டம் பவானி சட்ட மன்ற தொகுதி பெரியபுலியூரில் 16.6.2019 அன்று  முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி

 ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக  நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் அட்டை வழங்குதல்

பவானி சட்டமன்ற தொகுதி நகரகட்டமைப்பை வலுபடுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு .புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை நகரச்செயலாளர் கி.முருகேசன் உறவுகளின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டம்-பெருந்துறை சட்டமன்ற தொகுதி

(17.02.2019) ஈரோடை மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில்,  *நாடாளுமன்ற தேர்தல்* குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது..

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு-ஈரோடை மேற்கு

ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 17/2/19 காலை 11 மணிக்கு  கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பச்சைமலை மற்றும் சாமிநாதபுரம் பகுதிகளில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக...

உறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஒரு மாதங்கள் மேலாக நாம்...