உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரகன்று வழங்கபட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 6.10.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 05.10.19 அன்று கனிராவுத்தர் குளம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது....

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 27.9.19 அன்று வாய்க்கால் மேடு நந்தா கல்லூரி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது'

பனை விதை நடும் திருவிழா-பவானிசாகர் சட்மன்ற தொகுதி

பவானிசாகர் சட்மன்ற தொகுதி சார்பாக கடந்த 08/09/19 அன்று பவானிசாகர் ஒன்றியம் , பனையம்பள்ளி ஊராட்சி, தேசிபாளையம் ஊராட்சி, நல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானி நகரம் ஐந்தாவது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிக்கோட்டை பகுதியில் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

(செப்டம்பர்-15)  ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சலங்கபாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக நடத்தி...

பனை விதைத் திருவிழா-சுற்றுச்சூழல் பாசறை-பவானி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக மாபெரும் பனை விதைத் திருவிழா 8.9.2019 அன்று பவானி சட்டமன்ற தொகுதி சார்பில் பாவனி நகரத்திற்கு அருகேயுள்ள காடையாம்பட்டி குளத்தில் நடைபெற்றது.