தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஈரோடு-மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

விழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி  22.11.19 அன்று  சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி  நடைப்பெற்றது.

கல்குவாரியை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18.11.2019 அன்று " அந்தியூர் மலைப்பகுதியில் கல்குவாரியை தடை செய்ய வேண்டியும் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டியும் ஈரோடு மாநகராட்சி பகுதியில்...

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 17.11.19 அன்று  ஈரோடு ஊராட்சி ஒன்றியம்,நசியனூர் பேரூராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்டுதல் பணி  நடைப்பெற்றது.

செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 11.11.2019 அன்று "ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டியும்                                                                                                                                                                          தமிழ்நாடு அரசு வழங்கும்...

கிராம சபை கூட்டம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

நம்பியூர் , கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி-தாழ்குனி ஊராட்சி பொறுப்பாளர்கள் கடந்த 02 .10.2019 அன்று நடைபெற்ற கிராம சபையில் கலந்து கொண்டனர்.

பனை விதை நடும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 19-10-2019 அன்று வில்லரசம்பட்டி ,மாநகராட்சி ௧ருவில்பாறைவலசு குளம் ௧ரையோரத்தில் இளைஞர் பாசறை சார்பில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 08.10.19 அன்று ரங்கம்பாளையம்  பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

13.10.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.