ஈரோடு மாவட்டம்

செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதியில்  08-03-2020 அன்று  சித்தோடு பேரூராட்சி பகுதியில் ஞாயிறு களப்பணி குழு திட்டத்தின்படி, கொடியேற்றத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றது...

மாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி"மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி...

மக்களிடம் கட்சியின் கொள்கை விளக்க பணிகள்- கோபி சட்டமன்ற தொகுதி

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி சார்பாக வீடு வீடாக சென்று மக்களிடம் உறுப்பினர் சேர்கையும் கட்சியின் கொள்கைகளை விளக்கமும் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக  2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி   புதுக்காலனி பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றும் விழா -அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 17/01/2020 அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள சின்னகுளம் மற்றும் அரியானூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் *கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற* நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

1 .ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-01-2020 அன்று "ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் குடிநீரில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வெளியிட வேண்டி" குழந்தையின்மை செயற்கை கருத்தரிப்பு...

தலைவர் பிறந்த நாள் விழா :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 65வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி

1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று "இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி" ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும்...

அனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

பல கட்சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய...

தலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
Exit mobile version