அரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்
ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்,*கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்பு குறைவாக இருந்த காரணத்தினால்,* *மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டுகோள்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக, 30-04-2020 அன்று காலை மனோகரன், பழனிச்சாமி தலைமையில் சித்தோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குமிலாம்பரப்பு ஓடைக்காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...
அரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து குருதி குறைவாக உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்ட குருதி கொடை பாசறை சார்பாக குருதி...
பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி” ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி" ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.2. மாநகராட்சி 30வது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் அமைந்திருக்கின்ற
ஈழத்தமிழர் குடியிருப்பு உறவுகளுக்கு ஈரோடு மாநகர (கிழக்கு மற்றும் மேற்கு) நாம் தமிழர் உறவுகள் சார்பாக 180 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு
நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும்...
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்.ஈரோடு
25-04-2020 காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை, மேட்டுநாசுவம்பாளைம் மு_மனோகரன் சார்பாக பேரோடு_ஊராட்சி #பேரோடு கரட்டுபாளையம்,கம்பளியாம்பட்டி,
சக்திநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு
இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்...









