ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி – ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஈச்சம் பள்ளி ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல் -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 23-05-2020 காலை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பேரோடு பகுதியிலும், மாலை காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், வட்டக்கல்சேரி,செங்கலாப்பாறை பகுதியிலும் கபசுரக் குடிநீர் வழங்கி நாம் தமிழர் கட்சி கொள்கை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 21-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4சாஸ்திரிநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. பிறகு நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 19-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 3 திண்டல் ஓடைமேடு வள்ளியம்மை நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

தொடர்ந்து 60வது நாளாக ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 17-05-2020 காலை மகளிர்_பாசறை பிரியா அவர்கள் தலைமையில் காளிங்கராயன்_பாளையம் சந்தை பகுதி, சித்தோடு_பேரூராட்சி கண்ணியம்மா_காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 16-05-2020 அன்று நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் விசுவநாதன், பார்த்திபன் தலைமையில் சென்னிமலை ஒன்றியம் வடமுகவெள்ளோடு குமாரவலசு தச்சாகரை cSI தேவாலயம் பகுதி மக்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 13-05-2020 காலை மகளிர்_பாசறை திருமதி.சந்தனமாரி, குடும்பத்தார் மற்றும் மாணவர்_பாசறை கெளரி_சங்கர் செயலாளர் தலைமையில் ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-4 ரங்கம்பாளையம் அன்னை_சத்யா_நகர், சேனாதிபதி_பாளையம் பகுதி மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 12-05-2020 அன்று காலை ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-3 ஈரோடு_கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரங்கம்பாளையம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து  வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மக்களுக்கும் பச்சாம்பாளையம் ஊராட்சி குந்துபாயூர், கொல்லபாளையம் மற்றும் நகலூர் ஊராட்சி வீரனூர்...

மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி...