ஈரோடு மாவட்டம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து  வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மக்களுக்கும் பச்சாம்பாளையம் ஊராட்சி குந்துபாயூர், கொல்லபாளையம் மற்றும் நகலூர் ஊராட்சி வீரனூர்...

மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 காசிபாளையம், கண்ணகி நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-7-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1 காந்தி நகர் பகுதி இராஜபாளையம் புதூர், இலட்சுமிபுரம், வாய்க்கால் மேடு பகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 4-05-2020 காலை சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர், பேட்டைக்காடு ஊத்துக்காடு மற்றும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும் 05-05-2020 காலை...

ஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும்,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 01-05-2020 மற்றும்     02-05-2020 ஆகிய இரண்டு நாட்களில் சென்னிமலை ஒன்றியம், கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சி, கவுண்டச்சிப்பாளையம் மேற்கு, கிழக்கு, புதுவலசு,தொட்டிபாளையம் பாரதி நகர் மற்றும்...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி

மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

03-04-2020 ஈரோடு_மேற்கு தொகுதி நாம்_தமிழர்_கட்சி இளைஞர்_பாசறை, தமிழ்_மீட்சி_பாசறை சார்பாக ஈரோடு  மாவட்ட #காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர் மக்களுக்கு  கபசுரக்_குடிநீர் கசாயம், கொரனா விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஊடாக...
Exit mobile version