கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி

சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...

புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு

நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...

ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..

புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் களப்பணியின் போது ஒட்டிய சுவரொட்டிகளைப்  பார்த்து புதிதாக இணைந்த உறவுகளை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து 13-07-2020 அன்று...

அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியின் சார்பில் வீரமிகு நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியிலும் 09-06-2020 மாலை 7 மணி முதல் இரவு 10:45 வரை...

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும்- பணி ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது.

கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 07-06-2020 மாலை கொங்கம்பாளையம் முதல் CNC கல்லூரி வரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. களப் பணியாளர்:செயலாளர் சந்திரகுமார்கையூட்டுப்பாசறை...

ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனுடன்நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் #கபசுரசூரண பொடியும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது....

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை முன்னிலையில் 02-06-2020 அன்று மதியம் சென்னிமலை_ஒன்றியம் முகாசிபுலவம்பாளையம், குட்டப்பாளையம், பெருந்துறைRS பகுதியிலும் 03-06-2020 மாலை தமிழ்மீட்சிப்பாசறை விஜய் அவர்கள் தலைமையில் ஈரோடு மாநகராட்சி திண்டல், பெருந்துறை சாலை, செங்கோடம்பாளையம்...