ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதனுடன்நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் #கபசுரசூரண பொடியும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது....
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை முன்னிலையில் 02-06-2020 அன்று மதியம் சென்னிமலை_ஒன்றியம் முகாசிபுலவம்பாளையம், குட்டப்பாளையம், பெருந்துறைRS பகுதியிலும் 03-06-2020 மாலை தமிழ்மீட்சிப்பாசறை விஜய் அவர்கள் தலைமையில் ஈரோடு மாநகராட்சி திண்டல், பெருந்துறை சாலை, செங்கோடம்பாளையம்...
ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஈச்சம் பள்ளி ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல் -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 23-05-2020 காலை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பேரோடு பகுதியிலும், மாலை காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், வட்டக்கல்சேரி,செங்கலாப்பாறை பகுதியிலும் கபசுரக் குடிநீர் வழங்கி நாம் தமிழர் கட்சி கொள்கை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 21-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4சாஸ்திரிநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. பிறகு நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 19-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 3 திண்டல் ஓடைமேடு வள்ளியம்மை நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
தொடர்ந்து 60வது நாளாக ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 17-05-2020 காலை மகளிர்_பாசறை பிரியா அவர்கள் தலைமையில் காளிங்கராயன்_பாளையம் சந்தை பகுதி, சித்தோடு_பேரூராட்சி கண்ணியம்மா_காடு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 16-05-2020 அன்று நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் விசுவநாதன், பார்த்திபன் தலைமையில் சென்னிமலை ஒன்றியம் வடமுகவெள்ளோடு குமாரவலசு தச்சாகரை cSI தேவாலயம் பகுதி மக்களுக்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 13-05-2020 காலை மகளிர்_பாசறை திருமதி.சந்தனமாரி, குடும்பத்தார் மற்றும் மாணவர்_பாசறை கெளரி_சங்கர் செயலாளர் தலைமையில் ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-4 ரங்கம்பாளையம் அன்னை_சத்யா_நகர், சேனாதிபதி_பாளையம் பகுதி மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 12-05-2020 அன்று காலை ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-3 ஈரோடு_கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரங்கம்பாளையம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.









