ஈரோடு மாவட்டம்

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டது.

மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தொகுதி தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

19/08/2020 ) ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளை , ரோஜா நகர் மற்றும் முதலி தோட்டம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் கசாயம் வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 18-08-2020 காலை 05:00 முதல் 09:30 வரை மணி வரை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், மணக்காட்டூர், காமராச நகர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா ஊரடங்கில் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி- ஈரோடு கிழக்கு தொகுதி

16.08.2020 காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் முன்பு பதாகை ஏந்தி புதிய கல்வி கொள்கையை NEP 2020 திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில்...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி வார்டு எண்: 45 கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Exit mobile version