ஈரோடு மாவட்டம்

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது...

நாம் தமிழர் ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை கட்சி கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும்...

ஈரோடு மேற்கு கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை.

ஈரோடு ஒன்றியம் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் 06.12.2020 அன்று கொடியேற்றத்துடன் தேர்தல் பரப்புரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம், குதிரைப்பாளி, சோலார்புதூர், புதுவலசு ஆகிய நான்கு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது....

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, லக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது கட்சியின்...

மொடக்குறிச்சி தொகுதி – பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை புதிய பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், 08/11/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊஞ்சலூர் அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு, 08-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.    

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.  
Exit mobile version