ஈரோடு மேற்கு – தேர்தல் பரப்புரை
ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில்
திரு ப விஸ்வானந்த மற்றும் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
ஈரோடு மேற்கு – கொடியேற்ற விழா
ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்
முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது
ஈரோடு – மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
ஈரோடு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அண்ணன் சீமான் தலைமையில் நடைப்பெற்றது.
ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...
ஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா
ஈரோடு மேற்கு ஈரோடு ஒன்றியம் மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி
லட்சுமி நகரில் கொடியேற்ற விழா காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.
மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நன்றி,
தொடர்புக்கு: 8682983739.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய...
வேளாண் சட்டத்திற்கு எதிராகக் ஆர்ப்பாட்டம்-ஈரோடு
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசினை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

