மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள சிவகிரி பேரூராட்சியில் 03/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர்...
மொடக்குறிச்சி தொகுதி – வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில், வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரச்சலூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர்...
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.
மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நன்றி,
தொடர்புக்கு: 8682983739.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய...
மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...
மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு...
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது...
மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம், குதிரைப்பாளி, சோலார்புதூர், புதுவலசு ஆகிய நான்கு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது....