உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரகன்று வழங்கபட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 6.10.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது....
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்று-ஈரோடு-கிழக்கு-தொகுதி
18.08.2019 அன்று ஈரோடை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
11.08.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மரப்பாலம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது..
வாக்கு சேகரிப்பு -வேலூர் தொகுதி-ஈரோடை கிழக்கு தொகுதி
28.07.2019 அன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அக்கா தீபலட்ச்சுமி அவர்களுக்கு வாணியம்பாடி தொகுதியில் ஈரோடை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்தனர்
கொடியேற்றும் நிகழ்வு/அலுவலகம் திறக்கும் நிகழ்வு/ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.7.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றி அலுவலகம் திறக்கப்பட்டது
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்: 07.07.2019 |க.எண்: 20190701107 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - அன்பு செழியன் - 10404303597
துணைத் தலைவர் - தி.செல்வராஜ் - 13833273807
துணைத் தலைவர் - ம.இரமேஷ் - 10358717024
செயலாளர் - சு.கணேஷ் - 11425116966
இணைச் செயலாளர் - சா.அபுதாகிர் - 10358617214
துணைச் செயலாளர் - சு.சரவணன் ...
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி
கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு -...







