திண்டுக்கல் மாவட்டம்

குருதிக் கொடை முகாம்- பழனி தொகுதி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...

கொரோனா நோய் தடுப்புக்கான களப்பணி- நத்தம் தொகுதி

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிநத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்தனர் இப்பணியை மண்டல...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து 29.6.2020 அன்று கொடைக்கானல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது... 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் (21.06.2020) கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...

கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டநத்தம் நகர பகுதிகளில் 14.06.2020 ஞாயிற்று கிழமை காலை 10 மணி*  முதல் மாலை 5 மணி வரை...*நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை...

தொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி

(14/06/20)* *ஞாயிறு* அன்று திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி கலந்தாய்வு* *கூட்டம்* பஞ்சம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் தொகுதி,ஒன்றியம்,பேரூராட்சி, ஊராட்சி கட்டமைப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மருநூத்துஊராட்சி பகுதிகளில் *08.06.2020* *திங்கள்கிழமை காலை 9 மணியளவில்*  *நாம் தமிழர் கட்சி சார்பில்* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி நத்தம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள குடகிபட்டி ஊராட்சி, பழனிபட்டியில் ன 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்ட செங்குறிச்சி ஊராட்சி*குரும்பபட்டியில்*கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Exit mobile version