ஒட்டன் சத்திரம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் செயற்கள கலந்தாய்வு கூட்டம் வரவு செலவு கணக்கு தாக்குதல் செய்ப்பட்டது. தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
நத்தம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை,தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.
திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடுவண் மாவட்ட செயலாளர் பொன்.சின்ன மாயன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தொகுதி பாசறை, ஒன்றிய,...
பழனிதொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
(20/11/2020) அன்று தொகுதி அலுவலகத்தில் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக தொகுதி செயலாளர் அ.காஜா அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
பழனி தொகுதி- மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா
மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, பழனி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம்,...
பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கட்சியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்தும், நிதிஆதாரம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – மாவீரர் தினம் சுடர் ஏற்றும் நிகழ்வு
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாயக விடுதலைக்கு உயிர் நீத்த நமது மாவீரர் களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
நத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம்...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – மாவீரர் நாள் நிகழ்வு
நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் லட்சிய முழகதிக்கு ஏற்ப தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்...
ஆத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் *மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்* மாவீரர் நாள் மரபுப்படி மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு...
