திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகமான 'அய்யன் வள்ளுவன்' குடில் திறப்பு, புலிகோடியேற்று நிகழ்வு மற்றும் கட்சி நூலகம் திறப்பு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் மாவட்ட செயலாளர்...

ஆத்தூர்(திண்டுக்கல்) – புதிய வேளாண் சட்டம் திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்ணன் அப்துல் ரவூப் அவர்கள் நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து. மத்திய அரசு கொண்டு வந்துள்ள *வேளாண் சட்ட திருத்தம் - 2020 வரைவை முழுவதும் திரும்ப பெற வலியுறுத்தியும்,...

நத்தம் சட்டமன்றத் தொகுதி விராலி பட்டியில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசி மேடைக்கு உட்பட்ட விராலி பட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து...

வேடசந்தூர் தொகுதி – அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா!!

வேடசந்தூர் தொகுதியில் அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.

திண்டுக்கல் தொகுதி – தொழிலாளர் நலச் சங்கம்

10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் தொழிலாளர் நலசங்க பேரவை தலைவர் அ.தசரதன் மற்றும் நடுவண் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில்...

திண்டுக்கல் தொகுதி – ஏழு தமிழர் விடுதலை போராட்டம்

10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் மற்றும் திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருமண மேடையில் ஏழு தமிழர்களை விடுவிக்க கோரி புரட்சி போரட்டத்துடன் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின்...

ஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண்மையை உள்நாட்டு வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கும் சட்டமாக மத்தியரசு கொண்டு வந்து இருக்கும் வேளாண்சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி. நாடெங்கிலும் வேளாண்...

நத்தம் சட்டமன்றத் தொகுதி-சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.

சாணார்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பொறுப்பு நியமன கலந்தாய்வுக் கூட்டம் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

நத்தம் தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்...
Exit mobile version