திண்டுக்கல்

Dindigul

திண்டுக்கல் தொகுதி – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகம் நீர் நிலை பாதுகாக்க கோரி நாம் தமிழர் கட்சியின் முற்றுகை ஆர்ப்பாட்டம்... இறுதியில் நாம் கொடுத்த...

பனை திருவிழா – திண்டுக்கல் தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டத்தின்,பலகோடி பனை திட்டத்தின் கீழ் திண்டுக்கல் தொகுதி சார்பாகவும் மேற்கு ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் நிகழ்வு...

சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில்...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது

பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – 2020 வரைவை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் –...

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு - 2020 வரைவை திரும்பபெற கோரி திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நடத்தி திண்டுக்கல் தொகுதி ஒருங்கிணைத்த...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...

ஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி

தொடர்ந்து பதினைந்தாவது நாளாக 2.5.2020 ஈழத்தமிழர் முகாமில் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் 80 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திண்டுக்கல் தொகுதி

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக 34 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

படகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்

படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் #கைது செய்தனர். கைது செய்து மண்டபத்தில்...

கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி

திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது       ...
Exit mobile version