பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று சாலை மறியல் போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி
29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது
பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.
சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் , மூர்த்தி (மாற்றுத்திறனாளி) அவர்களின் கோரிக்கையை ஏற்று , 22.09.2020 அன்று...
பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...
பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி
13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.









