தர்மபுரி மாவட்டம்

DHARMAPURI DISTRICT

அரூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி உட்பட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர்  அண்ணா நகர்  பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று  சாலை மறியல் போராட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி

29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது

பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் , மூர்த்தி (மாற்றுத்திறனாளி) அவர்களின் கோரிக்கையை ஏற்று , 22.09.2020 அன்று...

பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...
Exit mobile version