அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அரூர் பேருந்து நிலையதிற்கு முன்பு புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருக்கினைத்த அனைத்து உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
அரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அரூர் மூன்று ரோடு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வை ஒருங்கிணைத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
அரூர் தொகுதி – அலுவலகம் திறப்பு விழா
30-11-2020 அரூர் தொகுதியில் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
அரூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி உட்பட மொரப்பூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
பென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதிக்கு சாலை வசதி வேண்டி 05.10.2020 அன்று சாலை மறியல் போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டி கிராமத்தில் 04.10.2020 அன்று கொடி ஏற்றுதல் மற்றும் கிளை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 10 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி
29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது
பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.





