உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
24-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள குமாரசாமி பேட்டை பகுதியில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதைகள் நடும் விழா- தருமபுரி சட்டமன்ற தொகுதி
23-09-2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிடமனேரி ஏரி பகுதியில் பனை விதைகள் நடப்பட்டன
உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி
23/09/2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி தொலைத்தொடர்பு அலுவலகம் எதிரில் காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் /தர்மபுரி மாவட்டம்
04-02-2018 அன்று தருமபுரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
அறிமுக கலந்தாய்வு கூட்டம்-தருமபுரி
நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதியில் 17/11/2019 ஞாயிற்றுகிழமை அரூர் தொகுதி புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி
தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை...
காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -...
மொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 22-09-2017 அன்று மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் சதிஷ் தலைமையில் அரூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி...
தர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தர்மபுரியில் திருச்சி இன எழுச்சி மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 10-03-15 அன்று நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.









