கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…!
கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
கடலூர் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமை தாங்கினார். ...
கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம்
கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் (12.11.2013) அன்று நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கடல்தீபன்...
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்டம் – புகைப்படங்கள்..
காவல் துரையின் கெடுபிடிகள் அடக்குமுறைகளை மீறி கடலூரில் நடைபெற்று கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்ட புகைப்படங்கள்....
பண்ருட்டி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
வருகின்ற ஆகஸ்ட்-13 அன்று நமது மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நெய்வேலி பொது கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். அவரது பயணம் பண்ருட்டி வழியே அமைவதால், அதை பயன்படுத்தி கட்சியை எப்படி...
நெய்வேலியில் 23.07.11 அன்று நடைப்பெற்ற கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
எதிர் வரும் 13-08-2011 அன்று நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வட்டம் 17, அண்ணா திடலில், கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள பொதுகூட்டதிற்கு தலைமை...
வரும் 23-07-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
வரும் 13-08-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்க உள்ளதால் இக்கூட்டத்தை...
காமாராசர் பிறந்த நாளன்று(15) கடலூர் மேற்கு மாவட்டத்தில் காமாராசர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
15.07.2011 காமாராசர் பிறந்த நாளன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் காமாராசர் சிலைக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில்...
[படங்கள் இணைப்பு] 10.07.2011 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு...
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பினராக தலைமை அலுவலகத்திலிருந்து...
கடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12.06.11 சிதம்பரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தீபன் அவர்கள் தலைமை தாங்கி பங்கேற்று கட்சி கட்டமைப்பு, நிர்வாக, ஒன்றியம்,...
சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர்...
கட்ச தீவை மீட்கவும்
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும்
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று
சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை,...






![[படங்கள் இணைப்பு] 10.07.2011 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/10072011164-218x150.jpg)

