கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி
புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா- புவனகிரி தொகுதி
தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதியில் குருதி கொடை, 64 மரக்கன்று வழங்குதல், மற்றும் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக ஆ.வேலாயுதம் (03461376893) அவர்களை இன்று 09-08-2018 தலைமை...
அறிவிப்பு: ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மே-03, கடலூரில் கூடுவோம்!
===========================================
'நீட்' தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
===========================================
நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும், காவிரி மேலாண்மை...
கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
26.3.2016 கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Thiruppathirippuliyoor Naam Tamilar Seeman Meeting live
குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...
கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
25.3.2016 கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Mudhunagar Naam Tamilar Seeman Meeting live
குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...
செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – கடலூர்
செந்தமிழன் சீமான் எழுச்சியுரை - 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் - கடலூர்
மாவீரர் நாள் பொதுக்கூட்டம்-சேத்தியாத்தோப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக 27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும்,...
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே!!
மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம்
வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான்
நாள்: 27-11-2015, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி,
இடம்: சேத்தியாத்தோப்பு...
குறிஞ்சிப்பாடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.




