கடலூர் மாவட்டம்

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே!! மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் நாள்: 27-11-2015, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி, இடம்: சேத்தியாத்தோப்பு...

குறிஞ்சிப்பாடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.  

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான்

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கடலூர் செல்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கீழிருப்பு, பெரியநாயக்கன்பாளையம் , விசூர், கடலூர்...

புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன்...

புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன் சீமான் அறிக்கை. கடந்த 2011 ஆம் ஆண்டுத் தானே புயலால் பெரும் சேதத்தை அடைந்த...

கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்

கடலூர் - மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர் ---------------------------------------------------- கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார். ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு: 1) கடலூர் மீன்பிடி...

புவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்

புவனகிரி தொகுதி சார்பாக 14-07-15 அன்று ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

சிதம்பரம் சி.முட்லூர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி சார்பாக 15-07-15 அன்று சி.முட்லூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன்...

சேத்தியாதோப்பில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

கடலூர் மாவட்டம்,சேத்தியாதோப்பில் 29-03-15 அன்று மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது

கடலூர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 24-02-15 அன்று கடலூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கட்சியின் கட்டமைப்பு குறித்தும். தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
Exit mobile version