கர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்
விருத்தாசலம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரும் தலைவர் காமராசர் சிலைக்கு மாவட்ட தலைவர் சி. கதிர்காமன் தலைமையில் ( 2/10/2019) புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நிலவேம்பு சாறு வழங்குதல்-சிதம்பரம் தொகுதி
சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி 02.10.2019 சார்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வார்டு வாரியாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 2.10.2019 அன்று நினைவு நாளையொட்டி புவனகிரி தொகுதி சார்பில் சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்"...
பனைவிதை நாடும் திரு விழா-காட்டுமன்னார்கோயில் தொகுதி
19.9.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பேரூர் கூடையத்தூர் ஸ்ரீமுஷ்ணம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி நெடுஞ்சேரி கிராமங்களில் பனைவிதை நடப்பட்டது
பனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக தமிழகமெங்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும்- "பனை விதை விழா -2019" நிகழ்வுவையொட்டி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்...
பனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி
புவனகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனைத் திருவிழா 8.9. 2019 அன்று 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
புதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நகரப்பாடி ஊராட்சியில் புதுமண தம்பதிகளான தொகுதி இளைஞரணி செயலாளர் ஜெ.வெற்றிச்செல்வன். திருமதி. பா. அபிநயா ஆகியோர்கள், தங்களின் சொந்த ஊரான நகரப்பாடியில் தங்க்கல் திருமண...
பனை விதை சேகரிப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் பனை விதை சேகரிப்பு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் நகரபாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









