கடலூர் மாவட்டம்

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

21.09.2020 நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து...

உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், காட்டுமன்னார்கோயில் பகுதியில் இளைஞர் பாசறை உறுப்பினர்களை சேர்க்கும் விழா நடைபெற்றது.

“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி...

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் நிகழ்வு- காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி கிராமத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பெண்களின் குடும்பத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக சந்தித்து ஆறுதல் கூறி மற்றும் இரங்கல்...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக _ திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_  *பாளையங்கோட்டை* பகுதியில் (மேல்பாதி,கீழ்பாதி, வடக்குபாளையம்). குமராட்சி  ஒன்றியம்_ *மேலவன்னியூர்* பகுதியிலும் திருமுட்டம் மேற்கு...

கையூட்டு வாங்கிய பூதாம்பூர் VAO மற்றும் RI மீதான புகார் மனு- கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்க்குட்பட்ட பூதாம்பூர் கிராமத்தின் கிராம வாசி க.மணிகண்டன் என்பவர், தனக்கு வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்ப படிவத்தை தனது பூதாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் யான (VAO) சுந்தரவடிவேல்...

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாடம் – பண்ருட்டி

16.09.2020 அன்று நீட் தேர்வை எதிர்த்து #நாம்_தமிழர்_கட்சி #பண்ருட்டி_தொகுதி #நெல்லிக்குப்பம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

30-08-2020 இன்று காட்டுமன்னார்கோயில் தொகுதி எள்ளேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கலந்தாய்வு கூட்டம்
Exit mobile version