நெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் இம்மானுவேல் சேகரானாரின் 96 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நெய்வேலி தொகுதி செம்மேடு கிராமத்தில் நினைவுக் கொடி மரம் மற்றும் பனை விதைகள் நடும்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆதனூர் பகுதியில் நடைபெற்றது
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி...
காட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் புதிய உறவுகள் இணைப்பு விழா 24.10.2020 அன்று நேரம் மாலை 6.00மணி அளவில் சோழத்தரம் தண்டபாணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
சிதம்பரம் தொகுதி – கொடியேற்றும் விழா
நமது கட்சியின் கொடியேற்றுவிழா 24.10.2020 அன்று சிதம்பரம் வல்லம்படுகை மற்றும் எருக்கன்காட்டுபடுகை ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.
பனை விதை நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது
காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது
இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்...
காட்டுமன்னார்கோயில்-பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக குறுங்குடி வடவாறு கரை ஓரங்கள் பனைவிதை நடுபட்டது.
திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு )
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு )
கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது






