சிதம்பரம் தொகுதி – புலிக்கொடியேற்று விழா
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்காரமாரி ஊராட்சியில் நமது புலிக்கொடி நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அவர்களால் ஏற்றப்பட்டது.
இதில் நமது கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு விருதும் விருந்தும் உபசரிப்பும் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி தொகுதி – தலைமை அலுவலகத் திறப்புவிழா
18.11.2020 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுரேஷ் குமார் வழக்கறிஞர் பாசறை, திரு. ஜெகதீசப்பாண்டியன் இளைஞர் பாசறை, திரு. மகேந்திரன் இளைஞர் பாசறை ஆகியோர் தலைமையில் காலை 09.00 மணியளவில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட...
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
06-09-2020 அன்று கடலூர் நடுவண் ஒன்றியம் காராமணிக்குப்பம் பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் குமாரமங்கலத்தில் இன்று காலை 8 மணி அளவில் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க உடன் கிளை பொறுப்பாளர்கள்...
கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு.
சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரியில் நடைபெற்றது.
கடலூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை தளபதியின் முதல் முயற்சி.
கடலூர் தொகுதியில் இன்று காலை தெற்கு நகர சுற்றுச்சூழல் பாசறை தளபதிகள் தாமஸ், கனேஷ்குமார், பாஸ்கர் அவர்களின் முதல் முயற்சியில் 80...
கடலூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு
கடலூர் தெற்கு ஒன்றியம் பாதிரிகுப்பம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
09-06-2020 அன்று கடலூர் வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
கடலூர் – நகர பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம்
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கடலூர் வடக்கு நகர பொறுப்பாளர்களுடன் கிளை கட்டமைப்பு மற்றும் வருங்கால நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.