கடலூர் தொகுதி – மாணவர் பாசறை அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்

தியாகச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் 25வது ஆண்டு நினைவு நாளான இன்று கடலூர் தொகுதி மாணவர் பாசறை வீர வணக்க நிகழ்வை முன்னெடுத்தது.  

நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.

திட்டக்குடி – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடலூர் மேற்கு...

சிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு

சிதம்பரம் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட உறவுகளால் பார்வையிடப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணம்...

கடலூர் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை டாக்டர் பீ.ஆர் அம்பேத்கர் அவர்களது 64வது நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில் கிழக்கு கடலூர் வடக்கு ஒன்றியம் கீழ்குமாரமங்கலம் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .

சிதம்பரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் விதமாக *சிதம்பரம் உழவர் சந்தை அருகில்* உள்ள *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

திசம்பர் - 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

காட்டுமன்னார் கோயில் – உணவு வழங்குதல்

காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் களப் போராளிகள் கலந்து கொண்டனர்.  

தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  தமிழ்நாடு நாள் பெருவிழா  திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு  செய்து ...