கடலூர் மாவட்டம்

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை பயணம்

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தவரத்தாம்பட்டு, பூலாமேடு, மண்டபம், சிவாயம் ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 35க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு...

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காரர்களைத் தேடி நேர்மை பயணத்தின் முதல் நாளான இன்று வேளக்குடி, வல்லம்படுகை, எருக்கஙன்காட்டு படுகை, வல்லத்துரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 30க்கும் மேற்ப்பட்ட உறவுகள்...

திட்டக்குடி – கொடியேற்ற நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 20/12/2020 அன்று கீழ் ஒரத்தூர் கிராமத்தில் இன்று இளைஞர் பாசறை சார்பாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்  

சிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு

சிதம்பரம் தொகுதி அலுவலகத்தில் *பொதுக் கலந்தாய்வு கூட்டம்* மாவட்ட செயலாளர் *ரெ.செல்வம்* தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் தொகுதியின் கட்டமைப்பு, தேர்தல் பணி மற்றும் சிதம்பரம் தொகுதியின் சார்பாக தொடங்கவுள்ள *நேர்மை பயணம்* குறித்து...

திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் நல்லூர் ஒன்றியத்தின் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டது இதில் நல்லூர் ஒன்றியம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது நல்லூர் வடக்கு நல்லூர் கிழக்கு நல்லூர்...

கடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு தொகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன்...

கடலூர் தொகுதி – மாணவர் பாசறை அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம்

தியாகச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் 25வது ஆண்டு நினைவு நாளான இன்று கடலூர் தொகுதி மாணவர் பாசறை வீர வணக்க நிகழ்வை முன்னெடுத்தது.  

நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.

திட்டக்குடி – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடலூர் மேற்கு...

சிதம்பரம் தொகுதி – வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு

சிதம்பரம் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட உறவுகளால் பார்வையிடப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணம்...
Exit mobile version