கடலூர் மாவட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022070305 நாள்: 14.07.2022 அறிவிப்பு கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியைச் சேர்ந்த ப.புகழேந்தி (03883028858) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் சூரக்குப்பம் கிளை சார்பில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சூரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஐயா காமராசர்...

பண்ருட்டி தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி நகரம் சார்பில் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...

குறிஞ்சிப்பாடி தொகுதி வீரமிகு பெரும்பாட்டானார் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டானார் மாவீரன் அழகுமுத்துகோனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு, தி.சம்பத்குமார், குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.  

குறிஞ்சிப்பாடி தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கம்

உறவுகளுக்கு வணக்கம் 29.7.2022 அன்று காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் *தாத்தா இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பதாகை வைத்து மலர்தூவி *புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது. இப்படிக்கு, தி.சம்பத்குமார், குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.  

குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவர் நாள் நிகழ்வு

01.07.2022 அன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு வடலூர்,குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாம்தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்களும், மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் அவர்களும் அரசு...

குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவமனை தரம்உயர்த்தாதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

29.6.2022 அன்று மாலை 5மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர்பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் மற்றும் சிதம்பரம் தொகுதிபந்தளராஜன் ஆகியோர் கண்டண உரையாற்றினர்....  

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி கிளைக் கலந்தாய்வுகூட்டம்

உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ)...

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022060275 நாள்: 20.06.2022 அறிவிப்பு:     திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த க.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி...
Exit mobile version