நெய்வேலி – கொடி ஏற்ற நிகழ்வு

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் (11-12-2020) அன்று நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.

நெய்வேலி தொகுதி – அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

நெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

நமது தேசியத் தலைவரின் பிறந்த நாள் முன்னிட்டு (28-11-2020) அன்று மாலை நெய்வேலி நகர பகுதிகளில் நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு...

நெய்வேலி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவீரர் தினம் நிகழ்வு நடைபெற்றது.  

கடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

06-09-2020 அன்று கடலூர் நடுவண் ஒன்றியம் காராமணிக்குப்பம் பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

நெய்வேலி தொகுதி – அண்ணன் வேலு (எ) வேல்முருகன் இறுதி வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய சிந்தனைக்கா 17 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்தவரும், தீவிர தமிழ் தேசியவாதியும் ஆன நமது அண்ணன் வேலு (எ) வேல்முருகன் அவர்களுக்கு புலிக்கொடி செலுத்தி...

நெய்வேலி தொகுதி பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக காரணமாக இருந்த பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பில் 28-10-2020 அன்று காலை நெய்வேலி நகரம் வட்டம்...

நெய்வேலி -ஜம்புலிங்கனார் புகழ் வணக்கம்

ஐயா நெய்வேலி ஜம்புலிங்கனார் 50வது நினைவு மற்றும் புகழ் வணக்கம் நெய்வேலியில் நடைப்பெற்றது இதில் விருத்தாசலம் தொகுதி சார்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்

நெய்வேலி – நாம் தமிழர் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில மாணவரனி பொதுசெயலாளர் நெய்வேலி ஏ.ஜே. சிவக்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் இம்மானுவேல் சேகரானாரின் 96 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நெய்வேலி தொகுதி செம்மேடு கிராமத்தில் நினைவுக் கொடி மரம் மற்றும் பனை விதைகள் நடும்...