கடலூர்

Cuddalore கடலூர்

கடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கடலூர் நடுவன் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் காலை மக்களுக்கு முக கவசமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்

காலை கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் எதிரில் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து வரும் தொழிற்சாலையை மூடக்கோரி கடலூர் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை குறிஞ்சிப்பாடி...

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் நடுவண் நகரம் நகராட்சி பள்ளி எதிரில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது. இதனுடன் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.

கடலூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

கடலூர் தொகுதி சார்பாக தமிழ் தேசிய போராளி, ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுடன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

கடலூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 1-11-2020 அன்று நமது வள்ளுவன் குடிலில் தமிழ் நாடு நாள் கொண்டாடபட்டது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மாவட்ட செயலாளர் சாமி ரவி முன்னிலையில் தமிழ்நாட்டுக் கொடி...

நெய்வேலி தொகுதி – முற்றுகை போராட்ட நிகழ்வு

பயோனியர் ஜெல்லைஸ் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி உறவுகள் மற்றும் கடலூர் மத்திய மாவட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.  

உத்திரமேரூர் – காமராசர் நினைவைப் போற்றும் விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவரது திருவுருவப்படத்திற்கு...

கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை திருவிழா

காலை கடலூர் தெற்கு நகரம் சோனங்குப்பம் பகுதியில் 600 பனை விதைகள் நடப்பட்டன.

கடலூர்- தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் தோட்டபட்டு பகுதியில் இன்று மாலை கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர் ராஜா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை நடும் திருவிழா

கடலூர் தெற்கு நகரம் பகுதியில் பனை நடு பெருவிழா நடைபெற்றது அதில் 600 விதைகள் நடப்பட்டன இதனை நகர பொறுப்பாளர் முத்து, தாமஸ் முன்னெடுப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் வீரத்தமிழர்...
Exit mobile version