மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
கிராம சபை கூட்டம்- சூலூர் நாம் தமிழர் கலந்துகொண்டனர்
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி - நீலாம்பூர் கிராம் (02-10-2019) அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முன் வைத்தனர்
உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது...
பனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி
நாம் தமிழர் கட்சி
சுற்றுச்சூழல் பாசறை சார்பில் கருமத்தம்பட்டி வடுகபாளையம் குட்டை 1800 பனைவிதைகள்
சூலூர் க.க நகர் குட்டை 2700 பனை விதைகள் நடப்பட்டன.
மரம் நடும் விழா-சூலூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில்
சூலூர் தொகுதியில் தொடங்கப்பட்ட மரம் நடுவிழா ஞாயிற்றுக்கிழமை 14/07/2019 அன்று சூலூர் நகரப்பகுதிக்குட்பட்ட செந்தில் நகர் குடியிருப்புப்பகுதியில் நடைபெற்றது
பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி
கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.
கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.
குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்
இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக
07.02.2019 "வியாழக்கிழமை" காலை 10 மணியளவில்
இருகூர் பேரூராட்சி...
வேல் வழிபாடு- சூலூர் சட்டமன்ற தொகுதி
21-01-2019) சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட செஞ்சேரிமலை முப்பாட்டன் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு நடைபெற்றது.
வேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி
சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு
பொங்கல் வைத்து வேல்வழிபாடு...









