சிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு
சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 59 வது சிறகம் (வார்டு) sihs குடியிருப்பு பகுதியில்
சாலைகள் சரி செய்யவும், பேருந்துகளை இயக்கக்கோரியும், சாக்கடை தூர் வாரக்கோரியும் மாநகராட்சி துணை ஆட்சியர்
ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர்
சுகாதார...
சிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 84 வது சிறகத்தில் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை , சாக்கடை வசதிகள் இல்லாமலும் , குப்பைகள் அள்ளப்படாமலும் ,
குடிநீர் விநியோகம் சீராக இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் 2021 சட்டமன்ற...
கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி
கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...
தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
கலந்தாய்வு கூட்டம்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 6/10/19 அன்று சக்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா
சிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-
கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 58 வது பகுதி நீலிக்கோணாம்பாளையத்தபழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது.
துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கோவை ,சிங்காநல்லூர் தொகுதி, 63 வது பகுதியில் துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 16-06-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.