நிலவேம்பு குடிநீர், துளசி செடி-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி 57 வது பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், துளசி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்

இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி  நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக  07.02.2019 "வியாழக்கிழமை" காலை 10 மணியளவில் இருகூர் பேரூராட்சி...

முருக பக்தர்களுக்காண சேவைக்குடில்-கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை...

வாருங்கள்… கூடிக்கொண்டாடுவோம்! திருமுருகப் பெருவிழா – பிப்.03, கோவை | சீமான் பேரழைப்பு

அறிவிப்பு: பிப்.03, கோவையில் திருமுருகப் பெருவிழா - வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது என்கிற முழக்கத்தை ஏந்தி தமிழர் மெய்யியல் மீட்புக் களத்தில் ...

வேல் வழிபாடு- சூலூர் சட்டமன்ற தொகுதி

21-01-2019) சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட செஞ்சேரிமலை முப்பாட்டன் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு நடைபெற்றது.

வேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு பொங்கல் வைத்து வேல்வழிபாடு...

திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு

.நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.

தமிழர் திரு நாள்-சூலூர் சட்ட மன்ற தொகுதி

15-01-2019 ஆன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட கண்டியூர்- சேடர்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா -சூலூர் தொகுதி

பொங்கல் விழாவையொட்டி நாம் தமிழர் கட்சி சூலூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சூலூர் சூராத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா  முடிவடைந்தவுடன் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் சீமான் அண்ணன் வருகையையொட்டி, சுவரொட்டிகள்...

மழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டைஒன்றியம்  புளியமாரத்துப்பாளையம் மழலையர் பள்ளி 10வருடமாக அரசு கண்டு கொள்ளவில்லை  அதன் ஊடாக நாம் தமிழர் கட்சியினர் 30க்கும் மேற்பட்ட உறவுகள் 25/12/18  தூய்மை பணியில் ஈடுபட்டு  பள்ளியை...