பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.

தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி

பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம்...

கிராமசபை கூட்டம்-பொள்ளாச்சி தொகுதி

பொள்ளாச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்.

கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி

கோவை மாவட்டம்  சூலூர் ஒன்றியம்  நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு! ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது!!

துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கோவை ,சிங்காநல்லூர் தொகுதி,  63 வது பகுதியில் துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 16-06-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை

மாநில அளவில் நாற்றுப்பண்ணை விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.

கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

சீராபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு  தியாக தீபம் திலீபன்  நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.  பள்ளி குழந்தைகளுக்கு  உலக பொதுமறை திருக்குறள் மற்றும்...

கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

போடிபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர்....

மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி,  65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி,  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.