பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி
கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.
தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி
பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம்...
கிராமசபை கூட்டம்-பொள்ளாச்சி தொகுதி
பொள்ளாச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்.
கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு!
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது!!
துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கோவை ,சிங்காநல்லூர் தொகுதி, 63 வது பகுதியில் துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 16-06-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை
மாநில அளவில் நாற்றுப்பண்ணை விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
சீராபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தியாக தீபம் திலீபன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு உலக பொதுமறை திருக்குறள் மற்றும்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
போடிபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர்....
மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.









