கோயம்புத்தூர் மாவட்டம்

காமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா

பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும்...

காமராசருக்கு புகழ்வணக்க நிகழ்வு/கோவை மாவட்டம்

பெருந்தலைவர் காமராசருக்கு புகழ்வணக்க நிகழ்வு 15.07.2019 அன்று கோவையில்  நடைபெற்றது இதில் மண்டலச்செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்-குடும்ப விழா-கவுண்டம்‌பாளையம் தொகுதி .

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் குடும்ப விழா 14.07.2019 அன்று கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.மண்டலச்செயலாளர் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக 07.07.2019 அன்று  நடைபெற்றது  இதில் மண்டல  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்...

பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.

தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி

பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம்...

கிராமசபை கூட்டம்-பொள்ளாச்சி தொகுதி

பொள்ளாச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்.

கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி

கோவை மாவட்டம்  சூலூர் ஒன்றியம்  நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு! ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது!!

துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கோவை ,சிங்காநல்லூர் தொகுதி,  63 வது பகுதியில் துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 16-06-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
Exit mobile version