கோயம்புத்தூர் மாவட்டம்

தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு...

பனை விதை சேகரிப்பு நிகழ்வு-கவுண்டம்பாளையம் தொகுதி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட்ட உருமண்டம்பாளையம் பகுதியில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

21.7.2019 அன்று கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரில் நடந்தது.

கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போடிபாளயத்தில் 31.7.2019 அன்று கொடியேற்றப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு தொகுதி

2019-6-23 அன்று  கலந்தாய்வு கூட்டம்  கிணத்துக்கடவு தொகுதி சார்பாக கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கம் கொடியேற்று நிகழ்வோடு தொடங்கி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் , கல்யாணசுந்தரம் மற்றும் சட்டத்தரணி ராஜிவ்...

மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 20.07.2019 அன்று, சரவணம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்...

மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கோவை

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி  21.07.2019, வீரகேரளம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்-கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 20/07/2019 அன்று, சிவானந்தபுரம் பகுதியில் மரக்கன்று வழங்கும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மேலும், நாம் தமிழர் கட்சியின் மாத இதழான "எங்கள்...

மரம் நடும் விழா-சூலூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூலூர் தொகுதியில் தொடங்கப்பட்ட மரம் நடுவிழா ஞாயிற்றுக்கிழமை 14/07/2019 அன்று சூலூர் நகரப்பகுதிக்குட்பட்ட செந்தில் நகர் குடியிருப்புப்பகுதியில் நடைபெற்றது

காமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும்...
Exit mobile version