மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது

தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது

விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம்-துடியலூர்

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் துடியலூரில் நடைபெற்றது.

மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்

22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

15/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது...

பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா...

பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

01/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவனின் 304 வது புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

பனை விதை நடும் திருவிழா-கிணத்துக்கடவு தொகுதி

கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.9.2019 அன்று  4000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

கலந்தாய்வு-உறுப்பினர் அட்டை வழங்குதல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி  பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று  நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் ஏற்கனவே கட்சியில் இணைந்த...