மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (13-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள் இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.
மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
கிராம சபை கூட்டம்- சூலூர் நாம் தமிழர் கலந்துகொண்டனர்
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி - நீலாம்பூர் கிராம் (02-10-2019) அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முன் வைத்தனர்
மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது
தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை
வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது
விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம்-துடியலூர்
கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் துடியலூரில் நடைபெற்றது.
மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்
22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
15/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி
8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது...









