கோயம்புத்தூர் மாவட்டம்

கிணத்துக்கடவு தொகுதி – மருதமலை வேல் பயணம்

கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கோவை மண்டல உறவுகள் ஒருங்கிணைத்த மருதமலை வேல் பயணத்தில்  கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்    

கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...

கவுண்டம்பாளையம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா

கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டையம்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதியில் 2500 பனை விதைகள் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் தலைமையில் நடப்பட்டது

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் மறைவிற்கு கவுண்டம்பாளையம் தொகுதியின் துடியலூர் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு சார்பாக செலுத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கவுண்டம்பாளையம் தொகுதி

16-09-2020-புதன்கிழமை சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள்...

அவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு

*ரிச்சர்ட் பிரான்சிஸ்* வயது 62 என்பவருக்கு அவசரமாக B+ வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பகுதியியை சேர்ந்த நாம்தமிழர்...

EIA வரைவு 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரி போராட்டம் – கிணத்துக்கடவு

கோவை மண்டலம் முன்னெடுத்த மத்திய அரசின் EIA வரைவு 2020 திட்டத்தை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரியும் நடந்த போராட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் உறவுகள் பங்கேற்றனர். தகவல்...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- சூலூர் தொகுதி

சாத்தான்குளத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரின் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும்படுகொலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலிஸ் முகமூடியில் இயங்கிய சேவா பாரதி...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை

கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி

தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேடபட்டி சுண்டப்பாளையம் பகுதியில் 7.6.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது . 
Exit mobile version