கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் இன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இதனை திரு அசோக் - வீரத்தமிழர் முண்ணனிஅவர்கள் முன்னெடுத்து ஒருங்கிணைத்தார். இந்த ஜூன் மாதம் முழுவதும் தினமும் நூறு பொட்டலங்கள் வீதம் ஆதரவற்றோருக்கு...

கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

*நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதியில், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் *மதுக்கரை* அறிவொளி நகர், 1வது வார்டு ,* * சார்பாக *கபசுரா குடிநீர்* வழங்கப்பட்டது.. *ஏற்பாடு* மற்றும் *களப்பணி* செய்த உறவுகள் : 1மா. மரியோ செல்ல ஸ்டாலின் 2...

கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்குதல்

கிணத்துக்கடவு தொகுதி,, *மதுக்கரை* , *அறிவொளி நகர்* 1வதுவார்டு நாம் *தமிழர் கட்சி உறவுகள்* கபசுரா குடிநீர் வழங்கினார்கள். உரிய பாதுகாப்பு பிரிவு விதிமுறைகளுடன், இக்கட்டான நேரத்திலும் இது போன்ற சேவைகள் செய்வது மிகுந்த பாராட்டுக்குரியது.

கிணத்துகடவு தொகுதி மரக்கன்று நடுதல்

*மயிலேரிபாளையம் நமது கட்சி உறவு மற்றும் பாரதி ரத்ததானம் இயக்கத்தின் தலைவருமான *வே.ரகுபதி* அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று கோவை மயிலேறிபாளையம் ஊராட்சியில் *நாம் தமிழர் கட்சி*, *சுற்றுச்சூழல் பாசறை* இணைந்து அண்ணா...

கிணத்துகடவு தொகுதி கல்வி உதவி பணி

*செட்டிபாளையம்* பகுதியில் வசிக்கும்திரு ரமேஷ் அவர்களின் மகளுக்கு *கல்வி* * கட்டணம் கட்ட* இயலாமல் படிப்பு *தடைபடும் சூழல்* ஏற்பட்டது என்ற தகவல் நமது தொகுதி தலைவருக்கு கிடைத்தது. அதனடிப்படையில்  19/02/2021,அன்று நமது *பொறுப்பாளர்கள்*...

கிணத்துக்கடவு தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதியில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, *மயிலேரிபாளையம் ஊராட்சி* ஒன்றியத்தில், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺🌺  

கிணத்துக்கடவு தொகுதி வீரவணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதியில் நினைவேந்தலை அனுசரித்த உறவுகளின் புகைபடதொகுப்பு.    

கிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா

கிணத்துக்கடவு தொகுதி மயிலேரிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி உறவுகள் திரு முத்துராஜ் தலைமையில் அரச மரக்கன்றுகளை நாட்டு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷🥰 நண்றி 8925708375  

கிணத்துக்கடவு தொகுதி வீர வணக்க நிகழ்வு

கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் முடங்கிப்போய் உள்ள நிலையிலும் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று நாங்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்று 300க்கும் மேற்பட்ட இன எழுச்சி சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம்   +918925708375  

கோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=X95YCRJCTXc ...