கோயம்புத்தூர் மாவட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக கோவை விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்ம சாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 31.12.2021 அன்று மதியம்...

கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு

  *கவுண்டம்பாளையம் தொகுதிக்கு* உட்பட்ட நேரு நகர் மேற்கு,நேருநகர் கிழக்கு, கோல்டுவின்ஸ்,சித்ரா ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி புதிய வார்டுகள் 5, 6, 7 மற்றும் 8 களின் மறுசீரமைப்பை தெளிவுபடுத்துதல் மற்றும் வார்டு...

கிணத்துக்கடவு தொகுதி மாத கலந்தாய்வு

கிணத்துக்கடவு பகுதியில்,உறுப்பினர் சந்திப்பு நடைபெற்றது.வரும் காலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், அதிக இடங்களில் கொடி கம்பங்கள் நடவும் திட்டமிடப்பட்டது .மேலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வும் குறித்தும் விவாதிக்கப்பட்டது .மேலும் அடுத்த...

கிணத்துக்கடவு தொகுதி நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பங்கேற்றவர்கள்: ம.உமா ஜெகதீஸ் தங்கவேல் அண்ணா மயில் வாகனம் யோக நாதன் கண்ணன் சண்முகம்(எட்டிமடை)  

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக 11.12.2021 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன...

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை நகராட்சி ஆணையரை சந்தித்தல்

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பேருராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டதையடுத்து ஆணையரை சந்தித்து வாழ்த்து கூற பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நேற்று மதுக்கரை பேரூராட்சி அலுவலகம் சென்று வந்தார்கள். பங்கெடுப்பு: ரிஸ்வான் உமா ஜெகதீஸ சேக் அப்துல்லா யோகநாதன்  

கவுண்டம்பாளையம் தொகுதி மகளிருக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக மகளிருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு *மாவீரர் சங்கர் நினைவு புலிக்கொடி ஏற்றம்* *இடம் : விநாயகபுரம் கே.ஜி.பேக்கரி* *நாள் : 26.11.2021 வெள்ளிக்கிழமை* *நேரம்: காலை 10.00 மணிக்கு *மாவட்ட மற்றும் தொகுதி* பொறுப்பாளர்கள்...

கோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோவை சின்னவேடம்பட்டி கற்பகம் பஞ்சாலையின் பெண் தொழிலாளி தாக்கப்பட்டமைக்கு ஆலை உரிமையாளரை கைது செய்யக்கோரியும்,கோவையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் internal complaints committee அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து உரிய...

கிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

* 03 /12/2021 கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் ம.உமா ஜெகதீஸ் கிரண் அசோக் குமார் கார்த்திக் ராஜா இலங்கை நாதன் திலிப் குமார் கிருஷ்ணமோகன் குமார் கலந்து களமாடிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்💪💪💐💐  
Exit mobile version